சென்னை: பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா புஷ்பாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். சசிகலா புஷ்பா போன்ற குப்பைகளை தலையில் தூக்கி கொண்டாடுவதால் பாஜகவை ஏளனமாக மக்கள் பார்க்கின்றனர். தூத்துக்குடி தொகுதிக்கு தகுதியான, நேர்மையான வேட்பாளரை அறிவிக்கவேண்டும் என்று அண்ணாமலைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.