தமிழகம் பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு : ஐகோர்ட்டில் முறையீடு!! Mar 15, 2024 பிரதமர் மோடி Icourt கோயம்புத்தூர் மோடி பாஜக உயர் நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தின மலர் கோவை : கோவையில் பிரதமர் மோடிபேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அனுமதி மறுப்பை எதிர்த்து பாஜக ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது. The post பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு : ஐகோர்ட்டில் முறையீடு!! appeared first on Dinakaran.
கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு
இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்: முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி தர முடிவு
சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து, சவுதி அரேபியாவுக்கு கூடுதல் விமான சேவைகள்: பயணிகள் மகிழ்ச்சி
அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள்: தமிழ்நாடு அரசு தகவல்
பெண்களுக்கு இலவச பஸ் திட்டத்துக்கு அமோக ஆதரவு: இதுவரை 468 கோடி பயணங்கள்; 60 சதவீதபயணிகள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்; மாநில திட்டக்குழு தகவல்
ரத்து செய்யப்பட்ட இணைப்புக்கு கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தை நுகர்வோர் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்: மின்வாரிய அதிகாரி தகவல்
வண்டலூர் வனப்பகுதி எல்லையில் கழிவுகள் செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை அளிக்க வேண்டும்: தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
மதுரை அருகே ‘மற்றொரு கீழடி’ 2,500 ஆண்டு பழமையான சூதுபவள மணி கண்டெடுப்பு: அரசு அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைப்பு