தேர்தல் பத்திரம் முறைகேடு; பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: தேர்தல் பத்திரம் முறைகேடு அம்பலமாகியுள்ளதால் பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை வைத்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம் எப்படி பாஜக பணம் வசூலித்துள்ளது என்பதை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்திவிட்டது என்றும் அவரை குற்றசாட்டு வைத்துள்ளார்.

The post தேர்தல் பத்திரம் முறைகேடு; பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.

Related Stories: