தமிழகம் தூத்துக்குடி அருகே மழைநீர் வடிகால் கட்டுமான பணியின் போது மண் சரிந்து ஒருவர் பலி..!! Mar 15, 2024 தூத்துக்குடி எட்டயபுரம் சாலை வேலு கடலூர் தின மலர் தூத்துக்குடி: எட்டையாபுரம் சாலையில் மழைநீர் வடிகால் கட்டுமான பணியின் போது மண் சரிந்து ஒருவர் உயிரிழந்தார். கடலூரை சேர்ந்த வேலு என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் ஒருவர் மீட்கப்பட்டார். The post தூத்துக்குடி அருகே மழைநீர் வடிகால் கட்டுமான பணியின் போது மண் சரிந்து ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.
சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றம்: விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்.! தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் பேட்டி
விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் மூல வைகையில் அணை கட்டுவது எப்போது? விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
எனது தனிச் செயலாளர் தினேஷ்குமாரின் தந்தை மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின்