தூத்துக்குடி அருகே மழைநீர் வடிகால் கட்டுமான பணியின் போது மண் சரிந்து ஒருவர் பலி..!!

தூத்துக்குடி: எட்டையாபுரம் சாலையில் மழைநீர் வடிகால் கட்டுமான பணியின் போது மண் சரிந்து ஒருவர் உயிரிழந்தார். கடலூரை சேர்ந்த வேலு என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் ஒருவர் மீட்கப்பட்டார்.

The post தூத்துக்குடி அருகே மழைநீர் வடிகால் கட்டுமான பணியின் போது மண் சரிந்து ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: