இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 20 வரை அவகாசம்

சென்னை: 2024-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மார்ச் 20 வரை அவகாசம் வழங்கியுள்ளது. மார்ச் 15 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 20 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 20 வரை அவகாசம் appeared first on Dinakaran.

Related Stories: