சென்னை: 2024-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மார்ச் 20 வரை அவகாசம் வழங்கியுள்ளது. மார்ச் 15 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 20 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.