கோவை காமாட்சிபுரி ஆதீனம் காலமானார்

கோவை: காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்(55) உடல்நலக்குறைவால் காலமானார். மூச்சுத்திணறலால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவை காமாட்சிபுரி ஆதீனம் காலமானார்.

The post கோவை காமாட்சிபுரி ஆதீனம் காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: