இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர் தீயைக்கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. எனினும் இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. மேலும் எந்த ஆவணங்களும் சேதமடையவில்லை.
The post ம.பி. தலைமை செயலகத்தில் தீ appeared first on Dinakaran.