புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையக்குழு சிறுமி கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

The post புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: