இந்தியா புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை Mar 09, 2024 புதுச்சேரி பெண் தேசிய அவமானப்படுத்தப்பட்ட ஆண புதுச்சேரி தில்லி தின மலர் புதுச்சேரி: புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையக்குழு சிறுமி கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறது. The post புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை appeared first on Dinakaran.
பேருந்து டிப்பர் லாரி மீது மோதி தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழப்பு: வாக்களித்து விட்டு மீண்டும் பணிக்காக ஐதராபாத் திரும்பிய போது சோகம்!
வாக்கு எண்ணிக்கை மையங்களில் குறைபாடா? மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முகவர்கள் புகார் தெரிவிக்கலாம்: சத்திய பிரதா சாகு பேட்டி
பூஞ்ச் தீவிரவாத தாக்குதல் பற்றி கருத்து; முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை
கொள்ளு தாத்தா நேரு, தாத்தா, பாட்டி, தந்தை, தாய் வரிசையில் ரேபரேலி, அமேதியுடன் 100 ஆண்டு தொடர்பு: சோனியாவுடன் இணைந்து வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி உருக்கம்
கண்ணியமான பிரசாரத்திற்கு கட்சி உயர்மட்ட தலைவர்கள் முன்னுதாரணமாக இருங்கள்: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்