புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி கொலை சம்பவத்தைக் கண்டித்து இன்று பந்த். ஆளுநர் மாளிகை அருகே வந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கும், போலீசாருக்கும் கடும் மோதல். தடையை மீறி இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆளுநர் மாளிகை நோக்கி செல்கிறார்கள்.