தடைகளை தகர்த்து சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன்: தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

புதுச்சேரி: தடைகளை தகர்த்து சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். மனதளவில் கூட பெண்கள் மீது மரியாதை முழுமையாக செலுத்த வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

The post தடைகளை தகர்த்து சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன்: தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: