புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து பந்த் அறிவித்தது புதுச்சேரி மாநில அதிமுக..!!

புதுச்சேரி: புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக பந்த் அறிவித்துள்ளது. வரும் 8ம் தேதி பந்த் போராட்டம் நடத்தப்படும் என மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

The post புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து பந்த் அறிவித்தது புதுச்சேரி மாநில அதிமுக..!! appeared first on Dinakaran.

Related Stories: