மயிலாடுதுறையில் வானகிரி மீன்இறங்குதளம் ரூ.30 கோடி செலவில் மேம்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீன்இறங்குதளம் ரூ.30 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பார்க் அவென்யூ பகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய நூலகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

The post மயிலாடுதுறையில் வானகிரி மீன்இறங்குதளம் ரூ.30 கோடி செலவில் மேம்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: