இதில், பிஷ்ணுபூர் மாவட்டம் நரன்செய்னாவில் உள்ள ரிசர்வ் பட்டாலியன் தலைமையகத்தின் 2 அறைகளில் இருந்த பல்வேறு ரக துப்பாக்கி, கையெறி குண்டுகள் என 300 ஆயுதங்கள் மற்றும், 9,000 தோட்டா உட்பட 19,800 வெடிபொருட்களை கும்பல் திருடிச் சென்றது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் நிலையில், இதில் குற்றம்சாட்டப்பட்ட ரோமோஜித் மெய்தி உள்ளிட்ட 7 பேர் மீது அசாம் கவுகாத்தியில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
The post மணிப்பூர் வன்முறையில் ஆயுதங்களை திருடிச்சென்ற 7 பேர் மீது குற்றப்பத்திரிகை: சிபிஐ தாக்கல் appeared first on Dinakaran.