கொடைக்கானல் வனச்சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒருங்கிணைந்த வனச்சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. கரடிச்சோலை, புலிச்சோலை, பாம்புச்சோலை, பேரிஜம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் 16 குழுக்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.

The post கொடைக்கானல் வனச்சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: