சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை வழக்கு: திரிணாமுல் கட்சியில் இருந்து ஷேக் ஷாஜகான் நீக்கம்

மேற்குவங்கம்: சந்தேஷ்காலி விவகாரத்தில் கைதான ஷேக் ஷாஜகான் திரிணாமுல் கட்சியில் இருந்து நீக்கயது. திரிணாமுல் காங். கட்சியில் இருந்து ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகளுக்கு நீக்கி கட்சி தலைமை அறிவித்துள்ளது. சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு வழக்கில் டி.எம்.சி. நிர்வாகி ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து ஷேக் ஷாஜகான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

The post சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை வழக்கு: திரிணாமுல் கட்சியில் இருந்து ஷேக் ஷாஜகான் நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: