சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 13 வயது ஆண் யானை உயிரிழப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கொண்டப்ப நாயக்கன்பாளையம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் 13 வயது ஆண் யானை உயிரிழந்துள்ளது. நுரையீரல் பாதிப்பு காரணமாக யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்லனர்.

The post சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 13 வயது ஆண் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: