ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் உள்ள கலாஜாரியா ரயில் நிலையம் அருகே 12 பேர் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
The post ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் கலிஜாரியாஹால்ட் என்ற பகுதியில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 12 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.