தமிழகம் ஈரோடு அருகே 800 கிலோ குட்கா பறிமுதல்..!! Feb 28, 2024 ஈரோடு குட்கா வெல்லோட் பிரசாத் தின மலர் ஈரோடு: வெள்ளோடு அருகே காய்கறி வியாபாரி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 800 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காய்கறி வியாபாரி பிரசாத் வீட்டில் இருந்து 800 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. The post ஈரோடு அருகே 800 கிலோ குட்கா பறிமுதல்..!! appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்