இதில் காயமடைந்த பசுபதியை சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு பசுபதி திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதேபோல் திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காத்திருந்த 3 வாலிபர்களிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். மேலும், அங்கிருந்த இரு சக்கர வாகனத்தை கீழே தள்ளிவிட்டு, அதிலிருந்து சாவியை திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்தும் திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post திருத்தணி அருகே வாலிபரை வெட்டி செல்போன்கள் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.