தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார். மாசிமக திருவிழாவை ஒட்டி நாளை தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் அறிவித்தார்.

The post தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: