தமிழகம் வண்டலூர் பூங்காவில் வங்கப்புலி உயிரிழப்பு..!! Feb 21, 2024 வண்டலூர் பார்க் சென்னை விஜயன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விஜயன் என்ற 21 வயது ஆண் வங்கப்புலி உயிரிழந்துள்ளது. வயது மூப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்ததால் புலி உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. The post வண்டலூர் பூங்காவில் வங்கப்புலி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டிட வேலைக்கு நேர கட்டுப்பாடு இல்லை: தமிழ்நாடு அரசு மறு உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 சாலை விபத்துகள் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; 26 மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை ஐஐடியின் வளாக நேர்காணல்: பி.டெக், இரட்டை பட்டப்படிப்பில் 80% மற்றும் முதுநிலையில் 75% பேருக்கு வேலைவாய்ப்பு
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற போட்டி போட்டு விண்ணப்பம்; முறையான ஆவணங்கள் இல்லாததால் 3,500 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
வாங்கிய 7 மாதத்தில் 3 முறை பழுது; ஷோரூம் முன் வாஷிங் மெஷினை எரிக்க முயன்ற பெண்: அண்ணாசாலையில் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி 4 பேர் பலி: படுகாயமடைந்த 12 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை
திருச்சி கோட்ட ரயில்வே கிராசிங்கில் ‘எலக்ட்ரிக்கல் ஆப்ரேட்டிங் லிப்ட் பேரியர்’ புதிய தொழில்நுட்பம் அறிமுகம்: கேட் மக்கர் செய்வதை எளிதாக்க நவீன வசதி
வேலூர் வெங்கடாஜலபதி சுவாமி ஆலய விரிவாக்கம் ஏ.சி.எஸ் அறக்கட்டளை சார்பில் ரூ. 60 லட்சம் நன்கொடை: அறங்காவலர் ஏ.சி.எஸ் அருண்குமார் வழங்கினார்
மனித மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட குடிநீர் கிணற்றில் கிடந்தது அடை… தேன் அடை… விழுப்புரம் கலெக்டர் விளக்கம்