இந்தியா ஃபாலி நாரிமன் மறைவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இரங்கல்..!! Feb 21, 2024 உச்ச நீதிமன்றம் ஃபாலி நரிமன் தில்லி பாலி நரிமன் தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூத் டெல்லி: பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் மறைவுக்கு தலைமை நீதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். ஃபாலி நாரிமன் மறைவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இரங்கல் தெரிவித்தார். The post ஃபாலி நாரிமன் மறைவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இரங்கல்..!! appeared first on Dinakaran.
2 அதிநவீன மவுண்டைன் ரேடார்கள் வாங்குகிறது பாதுகாப்பு அமைச்சகம்.. ரூ.1,950 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து.!
சி.ஐ.எஸ்.எப். வீரர் பணி நீக்கம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவால் சிறுபான்மையினர் நிறுவன சொத்துகள் பறிபோகும் அபாயம்: ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ரகசிய காதல் திருமணம், வேலையிழப்பு காரணத்தால் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை: பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் சோகம்
தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவது இல்லை சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாப்பு ஏஜென்சிகள் தகவல்கள் சேகரிக்கின்றன: உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல்