கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை புறக்கணிப்பதில் மீனவர்கள் உறுதி..!!

ராமேஸ்வரம்: இலங்கை அரசை கண்டித்து கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை புறக்கணிப்பதில் மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை அரசு சிறை தண்டனை விதித்து படகுகளை பறிமுதல் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

The post கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை புறக்கணிப்பதில் மீனவர்கள் உறுதி..!! appeared first on Dinakaran.

Related Stories: