லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான சேவை 2-வது நாளாக ரத்து

சென்னை: சென்னையில் இருந்து பிராங்க் பர்ட் நகருக்கு செல்ல வேண்டிய லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான சேவை 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்தால் அமெரிக்கா, கனடா, ஜப்பான் நாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான சேவை 2-வது நாளாக ரத்து appeared first on Dinakaran.

Related Stories: