மேலும், மீதமுள்ள பணத்தை 3 மாதத்திற்குள் திரும்பி தருவதாக முருகேசன் உறுதியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரேமா பலமுறை முருகேசனிடம் மீதி பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்க மறுத்துள்ளார். இது குறித்து பிரேமா முருகேசன் மீது திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்கு பதிவு செய்து நேற்று முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post திருத்தணியில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காதவர் கைது appeared first on Dinakaran.