இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு eKYC பதிவேற்ற பயிற்சி: வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் துவக்கி வைத்தார்

அரியலூர்: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் ஆண்டிமடத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு மாணவர்களின் கல்வி உதவித்தொகை eKYC பதிவேற்றம் செய்வது பற்றிய பயிற்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் துவக்கி வைத்து கருத்துக்களை வழங்கினார்.

The post இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு eKYC பதிவேற்ற பயிற்சி: வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: