சென்னை மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே மாநகர பேருந்து மீது இளைஞர்கள் கல்வீச்சு!

சென்னை: சென்னை மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே மாநகர பேருந்து மீது இளைஞர்கள் கல் வீசியுள்ளனர். கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கிச் சென்ற பேருந்து, நிறுத்தத்தில் நிற்காததால் இளைஞர்கள் ஆத்திரம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னை மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே மாநகர பேருந்து மீது இளைஞர்கள் கல்வீச்சு! appeared first on Dinakaran.

Related Stories: