இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருத்தணியில் மன அழுத்தத்தால் பெண் தற்கொலை appeared first on Dinakaran.