இதில் சங்க மாநில தலைவர் வெள்ளைசாமி, மாவட்ட தலைவர் முருகன், பொருளாளர் குப்பன், மாவட்ட செயலாளர் கண்ணன், கவுரவத் தலைவர் சரஸ்வதி ஸ்டீபன், துணைத்தலைவர் ராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்தனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
The post ரத்ததான முகாம் appeared first on Dinakaran.