ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற கருத்து மிகவும் அதிர்ச்சியளிக்கிறது: ஜவாஹிருல்லா

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற கருத்து மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வருத்தம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடங்க பரிந்துரைக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது அதிர்ச்சி தருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

The post ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற கருத்து மிகவும் அதிர்ச்சியளிக்கிறது: ஜவாஹிருல்லா appeared first on Dinakaran.

Related Stories: