ஆனால், அவர் பதிலளிக்காததால் விடுதியில் தங்கி இருந்த அவரது நண்பரிடம் விடுதி அறைக்கு சென்று அவரை பார்க்குமாறு கூறியுள்ளனர். அவரது நண்பர் ஐஐடி வளாகத்தின் காவலர்களின் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது சஞ்சய் மின்விசிறியில் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரது தற்கொலைக்கான கடிதம் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை. காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post டெல்லி ஐஐடி விடுதியில் மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.