இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த வழக்கில் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்வதாக நீதிபதி முத்துலட்சுமி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறியதை அடுத்து, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் 17 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
The post வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி இன்று விடுதலை! appeared first on Dinakaran.