தமிழகம் அரக்கோணம் அடுத்த மூதூர் கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம் Feb 16, 2024 முத்தூர் கிராமம் அரக்கோணம் மூதூர் தின மலர் அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த மூதூர் கிராமத்தில் விவசாய பணிக்காக பெண்களை ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். The post அரக்கோணம் அடுத்த மூதூர் கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
பாச்சல் ஊராட்சியில் தண்ணீரை குடித்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு அதிகாரிகள் வீடு வீடாக சென்று தூய்மை பணி
வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்: முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு கட்சிகள் ஆதரவு