தீவிரவாதிகளுக்கு அதிகளவில் வெடிமருந்துகள் கிடைப்பதை ஒன்றிய அரசும், அதன் பாதுகாப்பு நிறுவனங்களும் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் இம்பாலில் பெண்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு இம்பாலின் தவுபால், குரை லாம்லாங், கொங்பா, லிலாங், பிஷ்னுபூரின் மொய்ராங், லாம்காய் ஆகிய பகுதிகளிலும் ஏராளமான பெண்கள் போராட்டம் நடத்தினர்.
The post மணிப்பூரில் பெண்கள் போராட்டம் appeared first on Dinakaran.