நேற்று மதியம் மேற்குவங்க சட்டப்பேரவைக்கு சென்ற அவர், கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்து தன் பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளார். ஆனால் அதை ஏற்க மம்தா பானர்ஜி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிமி சக்ரவர்த்தி, “அரசியல் என்பது எனக்கான தேநீர் அல்ல என்பதை இத்தனை ஆண்டுகள் கழித்து நான் புரிந்து கொண்டேன்” என்றார்.
The post திரிணாமுல் எம்.பி. மிமி சக்ரவர்த்தி ராஜினாமா appeared first on Dinakaran.