மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வைகோ வலியுறுத்தல்

சென்னை: மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வைகோ வலியுறுத்தியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவின் நகலையும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வைகோ வழங்கினார்.

The post மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: