சென்னை: பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று பச்சையப்பன், மாநில கல்லூரி நிர்வாகங்களுக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் முகவரியை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.