இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்; சில நில உரிமையாளருக்கு பணம் ஒப்படைக்காததால் ஒருசில இடங்களில் மட்டும் குழாய் பதிக்கும் பணி நிறைவடையவில்லை. குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்தால் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் அனைத்து ஏரி, குளத்திற்கு நீர்செல்லும். நீர் ஏற்றம் செய்யும் பணியை விரைவாக துரிதமாக இந்த அரசு செய்து கொடுக்கும். நில உரிமையாளர்களுக்கு பணம் தராததால் குழாய் பதிக்கும் பணி ஒரு சில இடங்களில் நிறைவடையவில்லை. அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு விரைவில் துவக்க விழா நடைபெறும் இவ்வாறு கூறினார்.
The post அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு விரைவில் துவக்க விழா நடைபெறும்: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.