உடனே, அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள லாக்கர்களை மர்ம ஆசாமிகள் உடைக்க முயன்றது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நகைகள் மற்றும் பணம் வைத்துள்ள இரும்பு லாக்கரை வெல்டிங் மெஷின் மூலம் உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டுள்ளனர். இதனால், லாக்கரில் வைத்திருந்த ரூ.5.50 கோடி மதிப்பு நகைகள் மற்றும் பணம் தப்பியது.
The post கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி ரூ.5.50 கோடி நகைகள் பணம் தப்பியது appeared first on Dinakaran.