நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் கடும் தாக்கு

பாட்னா: நிதீஷ்குமார் ராஜினாமா செய்வதற்கு காரணம் என்ன என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனர் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இனி ஒருபோதும் நிதிஷ்குமாரை பீகார் மக்கள் நம்பமாட்டார்கள். தனது ஆட்சிக்காலத்தில் 9 முறை பதவியேற்ற ஒரே முதலமைச்சர் நிதிஷ்குமார்தான். நிதிஷ்குமார் மீண்டும் அணி மாற மாட்டார் என்று மோடியால் உத்தரவாதம் அளிக்கமுடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

The post நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: