சட்டப்பேரவிைல் ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை வாசிக்கிறார் சபாநாயகர்!

சென்னை: சட்டப்பேரவிைல் ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் வாசிக்கிறார். முதல்வரின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருக்கிறார்.

 

The post சட்டப்பேரவிைல் ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை வாசிக்கிறார் சபாநாயகர்! appeared first on Dinakaran.

Related Stories: