5ம் வகுப்பு மாணவர்களிடம், இங்க பாருங்க வீட்டுக்கு போனதும், சந்தோஷ் பங்கருக்குதான் ஓட்டு போடனும்முனு உங்க, அப்பா, அம்மாகிட்ட சொல்லுங்க. அப்படி அவங்க ஓட்டு போட முடியாதுன்னு சொன்னா, 2 நாளைக்கு சாப்பிடாம சத்தியாகிரகம் பண்ணுங்க. சந்தோஷ் பங்கர் அங்கிளுக்கு ஓட்டு போட்டாதான் சாப்பிடுவேன்னு சொல்லுங்க என்று கூறியுள்ளார். அதோடு, தான் சொன்னதையே மாணவர்களை திரும்பச் சொல்லச் சொல்லி புளகாங்கிதம் அடைஞ்சிருக்காரு. கூடவே வந்த கட்சிக்காரர்கள் இத அப்படியே வீடியோ பிடுச்சு பரப்ப, அது அந்த பகுதியில் வைரலாகிடுச்சு. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பவார் கட்சிக்காரங்க உஷாராகி அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விட்டிருங்காங்க.
The post வாக்கு சேகரிப்பில் இது புது ரகம் எனக்கு ஓட்டு போடலைன்னா வீட்ல 2 நாளுக்கு சாப்பிடாதீங்க: மாணவர்களுக்கு சிவசேனா எம்எல்ஏ அறிவுரை appeared first on Dinakaran.