தமிழகம் திருச்சியில் தனியார் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் Feb 11, 2024 திரிஷி திருச்சி தின மலர் திருச்சி: திருச்சியில் தனியார் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பேருந்தில் பயணித்த இளைஞர்கள் தாக்குதல் நடத்திய காட்சி வெளியிட்டுள்ளனர். நடத்துனர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். The post திருச்சியில் தனியார் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.
கடத்தூர் அருகே பராமரிப்பு பணியின்போது ஒர்க்கிங் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு: 4 மணி நேரம் ரயில்வே கேட் பூட்டப்பட்டது
வைகாசி மாத பிறப்பையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்: கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்
ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: மேகமலை அருவிக்கு வந்த 20 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!
வள்ளிமலையில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் அருங்காட்சியகம் சென்றடைந்தது: தமிழ், கன்னட மொழிகளில் எழுதப்பட்டுள்ளது
போடி-தேவாரம் சாலையில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் கேட்வால்வு சமப்படுத்தும் பணி: நெடுஞ்சாலை துறையினர் தீவிரம்