மடத்துக்குளம் அருகே வேடப்பட்டி மாரியம்மன் கோயில் பூசாரி அடித்து கொலை..!!

திருப்பூர்: மடத்துக்குளம் அருகே வேடப்பட்டி மாரியம்மன் கோயில் பூசாரி தங்கவேல் அடித்து கொலை செய்யப்பட்டார். குடும்பத்தகராறில் பூசாரி தங்கவேலை அடித்துக்கொன்ற மனைவி வஞ்சிக்கொடி, மகன் வாசுதேவன் தலைமறைவாகியுள்ளனர்.

The post மடத்துக்குளம் அருகே வேடப்பட்டி மாரியம்மன் கோயில் பூசாரி அடித்து கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: