சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னை : சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 13 தனியார் SUN பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். 13 பள்ளிகள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களில் தனித்தனியாக வழக்கு பதியப்பட்ட நிலையில் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

The post சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: