இந்நிலையில் புதுக்கோட்டை விஸ்வதாஸ் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டினை பார்க்க கார்த்தி நேற்று மாலை சென்றுள்ளார். அப்போது பைக்கில் காதலன் சீனிவாசன், இவரது நண்பர்கள் நெருப்பு தினேஷ் (எ) தினேஷ் பாபு, பலூன் ஆகிய 3 பேரும் வந்து கார்த்தியை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலன் உட்பட 3பேரையும் தேடி வருகின்றனர்.
The post காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் அண்ணன் கொலை appeared first on Dinakaran.