சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலரை காணவில்லை என போலீசில் தந்தை புகார்..!!

சென்னை: சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் மதனை காணவில்லை என போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார். தனது மகனை கண்டுபிடித்துத் தரக்கோரி காவலர் மதனின் தந்தை வேல்முருகன் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

The post சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலரை காணவில்லை என போலீசில் தந்தை புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: