மேலும் பேசிய ஜெயக்குமார்,”அதிமுகவைப் பொறுத்தவரை தொண்டர்கள் பாஜக கூட்டணியை விரும்பவில்லை.முன் வைத்த காலை எப்போதும் பின் வைக்க மாட்டோம்,”என்றார்.இதனிடையே கூட்டணி தொடர்பாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,”அதிமுக உடன் இதுவரைக்கும் மக்களவை தேர்தல் குறித்து பாஜக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை.மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பாஜக கூட்டணியில் இணையலாம்.இந்த மாத இறுதிக்குள் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும்,” என்றும் கூறியுள்ளார்.
The post பாஜகவுக்கு அதிமுக கூட்டணிக்கான கதவுகள் சாத்தப்பட்டது.. முன் வைத்த காலை எப்போதும் பின் வைக்க மாட்டோம் : மாஜி அமைச்சர் ஜெயக்குமார் appeared first on Dinakaran.