தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டேவின் பதவிக்காலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. சட்ட அமைச்சர் தலைமையிலான தேடுதல் குழு, ஏற்கனவே 5 பேரின் பெயரை இதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது. தேடுதல் குழு பரிந்துரைக்காத நபர்களையும், பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு, தேர்தல் ஆணையராக நியமிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
The post புதிய தேர்தல் ஆணையர் யார்?.. பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு இன்று கூடுகிறது appeared first on Dinakaran.