ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலையில் போட்டியிடுவோம் என்கிறாரே? ஓ.பன்னீர்செல்வம் இரண்டு முறை முதல்வராக இருந்தவர். ஜெயலலிதா போட்ட பிச்சையில், பொது வாழ்க்கையில் இந்த இடத்திற்கு வந்தவர். உச்சநீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும், எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என்றும், இரட்டை இலை அவருடையது எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகும் ஓபிஎஸ் உளறிக்கொண்டிருக்கிறார். அவர் யாரை ஏமாற்ற நினைக்கிறார்? என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post டிடிவி. தினகரன் தரம் தாழ்ந்த மனிதர்; ஜெயலலிதா போட்ட பிச்சைதான் ஓபிஎஸ்: கே.பி.முனுசாமி கடும் தாக்கு appeared first on Dinakaran.